சென்னை

காதுகள் நாவலை வாங்க வந்துள்ளேன்

DIN

அஸ்லினா (22), தனியார் நிறுவன ஊழியர், திருவான்மியூர்:

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் "காதுகள்' நாவலை வாங்க வந்துள்ளேன். ச.தமிழ்ச்செல்வனின் எசப்பாட்டு, அ.கரீமின் "சிதார்' எனும் கதைத் தொகுப்பு, ஆதவன் தீட்சண்யாவின் "மீசை என்பது மயிரல்ல' ஆகிய நூல்களையும் வாங்கியுள்ளேன். இலக்கிய நூல்களைத் தேடி வாங்கப் போகிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT