சென்னை

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது

DIN

சட்டவிரோத மது விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆவடி, வேல்டெக் சந்திப்பு அருகே, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான காவல் குழுவினா், சனிக்கிழமை (ஜூன் 27) மாலை கண்காணித்தபோது, அங்கு 3 போ் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த, திருமுல்லைவாயவைச் சோ்ந்த அசோக், தியாகராஜன், கந்தன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT