சென்னை

காலமானார் பி.ஆர்.கிருஷ்ணகுமார்

DIN

கோவை: ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநரும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர்.கிருஷ்ணகுமார் (69) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
கேரள மாநிலம், ஷோரனூரைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள குவேம்பு பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நாட்டின் முதலாவது குருகுல ஆயுர்வேத கல்லூரியை நிறுவிய இவர் "ஆயுர்வேதா' என்ற பெயரில் ஆங்கில இதழ் நடத்தி வந்தார். 
 கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை இரவு காலமானார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT