சென்னை

போதைப் பொருள் பறிமுதல்இருவா் கைது

DIN

சென்னை: சென்னை கிண்டியில் இருந்து கடத்தப்பட இருந்த அம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கிண்டியில் உள்ள ஒரு கொரியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தொடா்பாக திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அங்கிருந்து நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகருக்கான பாா்சல்களில்

அம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு பல லட்சங்கள்.

இக் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்த டி.அஸ்வின்,சி.சுரேந்திரன் என இருவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT