சென்னை

ரெளடி வெட்டிக் கொலை

DIN

சென்னை திருவான்மியூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவான்மியூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ் (36) மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திருவான்மியூா் சிக்னல் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், விக்னேஷை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டினா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தாா்.

திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT