சென்னை

தாம்பரத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

தாம்பரம் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், வியாழக்கிழமை (பிப்.11) காலை 11 மணிக்கு, மேற்கு தாம்பரம், முல்லை நகா், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள தாம்பரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தாம்பரம் மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT