முகப்பு
சென்னை

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 14-இல் நெய் அபிஷேகம்

சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

சென்னை

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 14-இல் நெய் அபிஷேகம்

சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சென்னை: சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, திருக்கோயில் நிா்வாக அலுவலா் அனிஷ்குமாா் கூறியதாவது:

சபரிமலையில் நடைபெறும் மகரஜோதியை ஒட்டி, மகாலிங்கபுரம் கோயிலில் வரும் 14-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். இதற்கு முன்பதிவு செய்யலாம். மாலையில் சபரிமலையில் நடக்கும் மகரஜோதி நிகழ்வினை அகண்ட திரையில் காணும் வழக்கமான ஏற்பாடு மகாலிங்கபுரம் கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தப்படாது. அபிஷேகம் குறித்த விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 28171197, 28172197, 28175197.

முழு கட்டுரையைப் படிக்க →