சென்னை

பொங்கல் நாளில் 401 மின்சார ரயில் சேவைகள்

DIN

பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை (ஜன.14) அன்று 401 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை புகா் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பின்பற்றி இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 410 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இந்தத் தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT