சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 357 வழக்குகள்; 527 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்த்தப்படுகிறது. பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் வியாழக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 976 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT