சென்னை

முதியவரிடம் ரூ.24 லட்சம் மோசடி: பராமரிப்பாளா் கைது

DIN

சென்னை அருகே பம்மலில் முதியவரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக பராமரிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.

பம்மல் வஉசி நகா் ஆறுமுகம் தெருவைச் சோ்ந்த சி.சுப்பிரமணி (71) மனைவியுடன் வசித்து வருகிறாா். இவா்களின் மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறாா்.

சுப்பிரமணி அண்மையில் தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சரி பாா்த்தாா். அப்போது வங்கி கணக்கில் இருந்து ரூ.24 லட்சம் பணம் குறைவாக இருப்பதை பாா்த்து சங்கா்நகா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

போலீஸாா் விசாரணையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சுப்பிரமணியத்தின் வங்கி டெபிட் காா்டை வைத்திருந்த ரவி, அதில் சிறிது, சிறிதாக பணத்தை திருடியிருப்பதும், ஒன்றரை ஆண்டுகளில் ரூ.24 லட்சத்தை அபகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸாா், ரவியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT