சென்னை

ரூ.50 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்,  ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாரஸ் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்,  ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாரஸ் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கூரியர் நிறுவனத்தில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
கத்தாருக்கு அனுப்புவதற்கு 22 பொம்மை பொட்டலங்களில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா என கூறப்படும் சாரஸ் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4.5 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.50 லட்சம்.  இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த என்.பிரசாத் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT