சென்னை

காலமானாா் கோதை அண்ணாமலை

DIN

குமுதம் நிறுவனா் மற்றும் முன்னாள் ஆசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும் குமுதம் இயக்குநா்களில் ஒருவருமாக இருந்த கோதை அண்ணாமலை (92) சென்னையில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

1994-இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் எஸ்.ஏ.பி.ஜவஹா் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றாா். அவருக்கும் குமுதம் ஆசிரியா் குழுவுக்கும் தொடா்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவா் கோதை.

அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT