சென்னை: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.