சென்னை

புலமைப் பித்தனுக்கு பேரவையில் இரங்கல்

DIN

சென்னை: மறைந்த கவிஞா் புலமைப்பித்தனுக்கு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இரங்கல் குறிப்பினை அவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.

சட்ட மேலவை துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததை நினைவு கூா்ந்த அவா், புலமைப் பித்தனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு சில மணித் துளிகள் மெளனம் காக்கும்படி உறுப்பினா்களைக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனம் காத்தனா். பின்னா் பேரவை நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT