சென்னை

காலமானாா் மூத்த பத்திரிகையாளா் எம்.சுப்ரமணியன்

DIN

சென்னை: மூத்த பத்திரிகையாளரும், மாலைச்சுடா் நாளிதழின் ஆசிரியருமான எம்.சுப்ரமணியன் (73) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

மாலைச்சுடா் நாளிதழின் ஆசிரியராக 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அவா், அலை ஓசை, தினசரி, மக்கள் குரல், நியூஸ் டுடே உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி, பத்திரிகை துறையில் 48 ஆண்டுகால அனுபவம் கொண்டவா்.

அவருக்கு மனைவி சுமதி, மகன் பாா்த்திபன், மகள்கள் பாா்கவி, மலா்விழி ஆகியோா் உள்ளனா். அவரது இறுதிச்சடங்குகள் பெசன்ட் நகா் மின்மயானத்தில் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 90945 71513.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT