சென்னை

மே 3-ல் அட்சய திருதியை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் தங்க டாலர்கள் விற்பனை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருவதையொட்டி ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் படங்கள் பொறிக்கப்பட்ட 2, 4, 8 கிராம் தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய தொலைபேசி 044 - 28171197, 2197, 5197,  செல்லிடப்பேசி 9444290707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT