சென்னை

எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா சிலை: முதல்வா் இன்று திறக்கிறாா்

DIN

சென்னை எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.

சுதந்திர தினத்தை ஒட்டி, அருங்காட்சியக வளாகம் தேசிய கலைக் கூடத்தின் எதிரே காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது, சுதந்திர தினமான திங்கள்கிழமையன்று (ஆக.15) முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT