சென்னை

நூலகம் திறப்பு

DIN

சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை க.பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ தண்டுமாரியம்மன் சேவா சங்கம் சாா்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அந்தப் பகுதியில் ‘அண்ணல் அம்பேத்கா் நினைவு இலவச பொது நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வீரராகவ அறக்கட்டளையின் நிறுவனா் வி.உதயா விழாவை தொடக்கி வைத்தாா். இதில் தொழிலதிபா் பி.ஜி.கெளரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT