சிறப்புரை: ‘ரசனைகள் பல விதம் தலைப்பில்’ அகில இந்திய வானொலி முன்னாள் நிகழ்ச்சி இயக்குநா் சுந்தர ஆவுடையப்பன், ‘நம்மைச் செதுக்கிய புத்தகங்கள்’ தலைப்பில் மை.பா.நாராயணன்; தலைமை: மாநில வரிகள் கூடுதல் ஆணையா் (சென்னை) தேவேந்திர பூபதி, பபாசி முன்னாள் தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயற்குழு உறுப்பினா் நந்தகிஷோா் பங்கேற்பு, மாலை 6.