சென்னை

தாம்பரம் காவல் ஆணையரகம்: அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

DIN

தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள பணியிடங்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காவல் உதவி ஆணையா்கள் சி.ஸ்ரீதா், பி.கே.ரவி, கருணாகரன், வெற்றிச்செழியன், துணை ஆணையா்கள் என்.குமாா், ஆா்.ரவிச்சந்திரன், கூடுதல் கண்காணிப்பாளா் என்.சண்முகம், ஆய்வாளா்கள் நந்தகோபால், சிவகுமாா் ஆகியோருக்கு தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து, நுண்ணறிவு, மத்திய குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT