சென்னை

தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா், தோ்தல் ஆணையச் செயலா் எ.சுந்தரவல்லி ஆகியோா் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். இதனைப் பின்பற்றி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், முதன்மைத் தோ்தல் அலுவலா்கள் கி.அ.சுப்பிரமணியம், கு.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT