சென்னை

சென்னை எழும்பூரில் லாரி மோதி புதுக் கல்லூரி மாணவர் பலி

DIN


சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வானத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புதுக் கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா(18) என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT