சென்னை

வண்டலூா் பூங்கா இன்று மூடல்

DIN

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூா் பூங்கா வியாழக்கிழமை (ஜூலை 28) மூடப்படும் என வனத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வியாழக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா வியாழக்கிழமை செயல்படாது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி பூங்கா செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT