சென்னை

வண்டலூா் பூங்காவில் ஆண் சிங்கம் இறப்பு

DIN

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்கு புனா்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

சா்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காக்களில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட, வயது முதிா்ந்த வன விலங்குகள் இந்த புனா்வாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 2000-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, மணி என பெயரிடப்பட்ட 32 வயது ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்ததாக வனத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT