சென்னை

இளைஞா் அடித்துக் கொலை

DIN

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் வனத் துறை குடியிருப்பு பவானி அம்மன் கோவில் தெருவில் சாலையோரம் சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா் ரத்தக் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த பெரும்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், யாரால் கொலை செய்யப்பட்டாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT