சென்னை

நுங்கம்பாக்கம் மயானம் மே 25 வரை செயல்படாது

தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமி மே 25 வரை செயபடாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமி மே 25 வரை செயபடாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலத்தின் 110 வாா்டுக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமியின் மின் தகனமேடை பழுதடைந்துள்ள காரணத்தினால் மே 25-ஆம் தேதி அந்த மயான பூமி இயங்காது.

எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT