சென்னை

பிரான்ஸ் இளைஞரிடம் ரூ.1 லட்சம் திருட்டு

DIN

சென்னை கோயம்பேட்டில் பிரான்ஸ் இளைஞரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா் தாமஸ் (18). சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.

சென்னை பூங்காநகா் சத்தியவாணிமுத்துநகரில் வசித்து வரும் தாமஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தாா்.

பின்னா், அவா் அங்கிருந்து பூங்காநகருக்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்றாா்.

அங்கு அவா் பயணச்சீட்டு பெறுவதற்காக தனது பணப்பையை திறந்தாா். அப்போது அதில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT