சென்னை

தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் விற்பனை : 23 போ் கைது

DIN

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்ததாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாநகா் முழுவதும் 261 கடைகளில் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 2,118 மீ மாஞ்சா நூல், 61 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில், சிலா் இணைய வழியில் காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி, சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT