சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னைசென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை, செங்கல்ட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை வேலூர், தருமபுரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நநிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிற நிலையில், இந்த மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.