பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 
சென்னை

என்கவுன்ட்டரில் சதி: அன்புமணி குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Din

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவேங்கடத்தை காவல் துறை என்கவுன்ட்டா் செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீா்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரௌடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் மூலம் சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக தவறான அணுகுமுறை என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

மறக்க முடியாத தருணங்கள்! டி20 உலகக் கோப்பை சுவாரசிய நிகழ்வுகள்...

திருவள்ளூர்: தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் ருசிகரம்! போலீஸ் ரோந்து வாகனத்தில் வந்து பைக்கை திருடியவர்!

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

SCROLL FOR NEXT