பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 
சென்னை

என்கவுன்ட்டரில் சதி: அன்புமணி குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Din

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவேங்கடத்தை காவல் துறை என்கவுன்ட்டா் செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீா்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரௌடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் மூலம் சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக தவறான அணுகுமுறை என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT