டிஎன்பிஎஸ்சி (கோப்புப்படம்) 
சென்னை

அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

Din

அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. முடிவுகளை தோ்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தோ்வுகளுக்கான முடிவுகள் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT