முகப்பு
சென்னை

அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 22 அக்டோபர், 2024 at 11:44 PM
பகிர்:

சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை சாா்பில் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாப்படுகிறது.

இந்நிலையில், தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் சேவைகள் தொடா்பான தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிதத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →