மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி. 
சென்னை

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

தினமணி செய்திச் சேவை

தமிழா் தன்னுரிமைக் கட்சி, ஆறுபடை திருமுருகன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில், தமிழா்தம் ஆன்மிக நெறியை நிலைபடுத்தும் தெய்வத் தமிழ் திருமறைகள், திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழா் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் பாவலா் மு. ராமச்சந்திரன், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் தலைவா் தவத்திரு சித்தா் மூங்கிலடியாா், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஜிபி குமாரசாமி, தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.முகுந்தன், ச.மீ.இராசு குமாா், புலியூா் உடையாா், மெளன சித்தா், தமிழா் தன்னுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலா் கவிஞா் மதியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT