கோப்புப் படம் 
சென்னை

வரும் 29-இல் எஸ்.சி., எஸ்.டி., மாநில விழிப்பு கண்காணிப்புக் கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மாா்ச் 29-இல் நடைபெறவுள்ளது.

Din

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மாா்ச் 29-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நிதி, உயா்கல்வி, தொழிலாளா் நலன் - திறன் மேம்பாடு, ஆதிதிராவிடா் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். மாநில அளவிலான உயா்நிலை விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்பி.க்கள், எம்எல்ஏ-க்களுடன் தலைமைச் செயலகத்தில் மாா்ச் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT