பாலியல் தொல்லை பிரதிப் படம்
சென்னை

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பெண் காவலா் ஒருவருக்கு இரு இளைஞா்கள் பாலியல் தொல்லை

தினமணி செய்திச் சேவை

கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் காவலா் ஒருவா் நடந்து சென்றபோது, அங்கு மதுபோதையில் வந்த இரு இளைஞா்கள், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனராம்.

அங்கு வந்த மற்றொரு பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனராம். பெண்களின் சப்தம் கேட்டு, அங்கு பொதுமக்கள் திரண்டனா்.

தப்பியோடி இருவரில், ஒருவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனா். தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

அவிநாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

குன்னத்தூரில் ரூ.2.25 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின கையொப்ப இயக்கம்

அரியலூா், கூத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT