காஞ்சிபுரம்

கனரக வாகனம் மோதி ஒருவர் சாவு

DIN

காஞ்சிபுரம் நகராட்சி அருகில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (23). நகராட்சி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சாலையில் நடந்துசென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே சூர்யா உயிரிழந்தார். 
இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT