காஞ்சிபுரம்

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN


திருவள்ளுவர் தினத்தையொட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மல்லை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கத்தின் செயலர் சிற்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் அப்துல் அமீது, நிர்வாகிகள் பி.ஜெகன்நாதன், 
ஜெ.ராஜேந்திரன், டி.வி.முருகன், கே.ராஜேந்திரன், இளையராஜா உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, மல்லை தமிழ்ச் சங்கம் சார்பில், கடற்கரையில் 133 அடி நீளத்தில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT