காஞ்சிபுரம்

முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

DIN


காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மார்ச் 19 முதல் 26-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா தெரிவித்திருந்தார். அதன்படி, முதல் நாளான செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காலை 11 முதல் மாலை 3 மணி வரை எந்தவொரு வேட்பாளரும் வரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT