காஞ்சிபுரம்

இளம் பெண் தற்கொலை

DIN

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவரது மனைவி சிவகாமி (21). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. 
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி கடந்த 3-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவகாமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.  திருமணமாகி ஓராண்டே ஆவதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT