காஞ்சிபுரம்

ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

DIN


செங்கல்பட்டு நத்தம் ஓசூரம்மன் கோயிலில் தசரா திருவிழா விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை யொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 50-ஆம் ஆண்டாக தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது. 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், நவராத்திரி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT