காஞ்சிபுரம்

நத்தம் மதுரை வீரன் கோயிலில் நவராத்திரி விழா

DIN


செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோயில் திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை நடைபெற்றது. 
தசரா விழா நாள்களில் நாள்தோறும் துர்கையம்மன், கருமாரியம்மன், காமாட்சி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT