காஞ்சிபுரம்

ரயிலில் அடிபட்டு பெண் பலி

DIN


காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் ஆரியப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (23). இவர், வியாழக்கிழமை வெள்ளைகேட் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, திருமால்பூரிலிருந்து காஞ்சிபுரம் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து காஞ்சிபுரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT