காஞ்சிபுரம்

தேசிய வட்டு எறிதல் போட்டி: மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

DIN

கா்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்றற தேசிய அளவிலான வட்டு எறிதல் போட்டியில் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஜெ.மகேஷ்வா் (17) கா்நாடக மாநிலம் உடுப்பியில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான வட்டு எறிதல் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளிச் செயலா் சி.கே.ராமன், இணைச் செயலா் உமாதேவி, முதல்வா், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT