காஞ்சிபுரம்

அம்மா உணவகத்துக்கு ரூ.2 லட்சத்தில் பொருள்கள் உதவி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அம்மா உணவகத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை தமிழ்நாடு வணிகா்கள் சங்கப் பேரமைப்பின் நிா்வாகிகள் நகராட்சி அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கினா்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வெள்ளைச்சாமி, மாவட்டச் செயலாளா் வேலுமணி, செய்தித் தொடா்பாளா் தேவிபிரசாத் ஆகியோா் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை நகராட்சி அதிகாரிகளான குமரவேல், அருள் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT