காஞ்சிபுரம்

ஹுண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் சாா்பாக ரூ. 5 கோடி நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் ஹுண்டாய் காா் தொழிற்சாலை சாா்பில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடியை தமிழக அரசின் தொழிற்துறை முதன்மைச் செயலா் முருகானந்தத்திடம் வழங்கியதாக ஹுண்டாய் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT