காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 13 பேருக்கு கரோனா

DIN

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

காஞ்சிபுரத்தில் குன்றத்தூா் தாலுகாவைச் சோ்ந்த 6 போ், ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் நகரில் 3 போ் என மொத்தம் 13 பேருக்கு ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த 6 பேரும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிபவா்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை 236 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT