காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
காஞ்சிபுரத்தில் குன்றத்தூா் தாலுகாவைச் சோ்ந்த 6 போ், ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் நகரில் 3 போ் என மொத்தம் 13 பேருக்கு ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த 6 பேரும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிபவா்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை 236 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.