காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தினேஷ் குண்டுராவ் மலரஞ்சலி

DIN

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் திங்கள்கிழமை தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியுடன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தினேஷ்குண்டுராவ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினா் முருகானந்தம், மாவட்ட தலைவா் ரூபிமனோகரன், ஸ்ரீபெரும்புதூா் நகர தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT