காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வேதாந்த ராமானுஜ மகா தேசிகன் ஜயந்தி விழா

DIN


காஞ்சிபுரம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் காஞ்சிபுரம் கிளையில் உள்ள ருக்மணி , சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில், தேரெழுந்தூா் ஸ்ரீவேதாந்த ராமானுஜ மகா தேசிகனின் 149-ஆவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரங்கராஜ வீதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெற்ற விழாவையொட்டி, காலை மூலவா் வேணுகோபால சுவாமிக்கும், மகா தேசிகன் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், மதியம் சிறப்பு அலங்காரமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. வேதபாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவையும் பாராயணம் செய்யப்பட்டது. ஜயந்தி விழாவில் ஆண்டவன் ஆசிரமத்தின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மிகக்குறைந்த பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT