காஞ்சிபுரம்

காஞ்சியில் 295 பேருக்கு கரோனா

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா் 2, வாலாஜாபாத் 21, மாங்காடு 14, ஸ்ரீபெரும்புதூா் 21, காஞ்சிபுரம் 100, குன்றத்தூா் 95 பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 42 போ் உட்பட மொத்தம் 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 128 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனா் என்றாா் பழனி .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT