காஞ்சிபுரம்

புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த விஜயகுமாா், பொருளாதார குற்றப் பிரிவு தென்மண்டல கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சென்னையில் உளவுப் பிரிவு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT